Posted By:sisulthan On 10/26/2009 |
|
தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர்.
அதன் அர்த்தங்களுக்குள்ளே அனர்த்தங்கள் பொதிந்திருக்கும்.
Read between the lines..
நல்லதை சொல்லுவதுபோல தோன்றினாலும் அது விஷத்தை விதைக்கும்.
உதாரணமாக அகிம்சை என்னும் வேதம்! கதையை படிக்கும்போது கதையில் வரும் நபர்கள் உங்கள் மனதில் யார் யாராக தோன்றுகிறார்கள்? |