கீழடி அகழ்வாராய்ச்சி செய்த திரு அமர்நாத் அவர்களின் உரை மற்றும் கேள்வி <> பதில் அனைத்தையும் முழுமையாக கேட்டபின் தமிழர் வாழ்வியல் உண்மை மற்றும் இன்றைய உண்மை நிலையை தெளிவாக தெரிந்து கொள்ள வாய்ப்பு.
கீழடி போன்று இன்னும் பல இடங்கள் வைகையாற்று படுகையில் இருக்கின்றன....
கீழடியின் முதல் குரல் ( முழு பதிவு )... - அமர்நாத் இராமகிருஷ்ணா | கீழடி நம் தாய்மடி