Posted By:ganik70 On 3/25/2009 |
|
நீங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூர் அல்லது வெளி மாநிலம்-வெளி நாடு ஆகிய இடங்களில் பணியில் இருக்கலாம். உங்களுக்கு சொந்தமான நிலம் – மனைகள் உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம். நீங்கள் வரும் சமயம் தான் அதை நேரில் சென்று பார்க்கமுடியும். ஆனால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே அந்த இடத்திற்கு அந்த நிமிடத்தில் நீங்கள் தான் அதிகாரபூர்வமான உரிமையாளர் என இந்த தளம் உங்களுக்கு உதவலாம். நீங்கள் செய்யவேண்டியது உங்கள் நிலம் – மனை அமைந்துள்ள மாவட்டம் - வட்டம் - தாலுக்கா -கிராமம் - விவரங்களை குறித்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக உங்கள் வசம் உள்ள பத்திரத்தில் உள்ள பட்டா எண், சர்வே எண், சர்வே உட்புல எண் அனைத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு கீழ்கண்ட தளத்தை திறந்து கொள்ளுங்கள். பின்னர் உங்களிடம் உள்ள தகவல்களை அதற்குரிய காலங்களில் பதிவிடுங்கள். உங்களுக்கு கீழ்கண்டவாறு காலங்கள் வரஆரம்பிக்கும். உதாரணத்திற்கு கீழே வழிமுறைகளை பயன்படுத்தி பலனடையுங்கள்.
---------------------------------------------------------------------
http://taluk.tn.nic.in/eservicesnew/
தமிழ் நாடு அரசின்எந்நேரத்திலும் எங்கிருந்தும்இணையவழி சேவைகளைப் பெறஉங்களை அன்புடன்வரவேற்கிறோம். தமிழ் நாட்டிலுள்ளவிவசாய நிலங்களின் நிலஉரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள்மற்றும் அ-பதிவேட்டின் படி நிலவிவரங்களை இங்கு காணலாம்.
இணைய தளமுகவரி:-http://taluk.tn.nic.in/eservicesnew/ |
|