இயற்கைக்கு வாருங்கள் : இன்பமுடன் வாழுங்கள் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மண் குளியல் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயற்கை அழகின் மூலிகை ரகசியத்தின் எல்லையே மண் குளியல் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மண் குளியல் என்றால் நாம் விளங்கியிருப்பது மண்ணில் உருண்டு புரல்வதென்று. ஆனால் உண்மை அதுவன்று. முறையாகச் செய்தால் அது சிறந்ததொரு மூலிகை குளியலாகும். அதனால் ஏற்படும் பலன்கள் பல.
பலன்கள்இரத்தம் சுத்தமாகும், இரத்த ஓட்டம் சீராகும். இரத்த அழுத்த நோய் (Blood Pressure) குணமாகும். உடல் சூடூ தணியும். உடல்� வலி நீங்கும். இடுப்பு வலி நீங்கும். தோல் பொழிவு பெறும். உடல் அழகு பெறும். கருத்தவர் களை கொள்வர். அஜீரண கோளாறு, வாய்வு பிரச்சினைகள் தீறும். உள்ளம் அமைதி பெறும். கோபம் தணியும். கண் குளிர்ச்சி பெறும். இன்னும் பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த மண் குளியலுக்கு உண்டு.குளியல் முறைதேவையான அளவு புற்று மண்ணை எடுத்து, அதை மூலிகை சாற்றினால் குளைத்து உடம்பில் அரை இன்ச் அளவுக்கு ஏற்ற வேண்டும். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டும். மண் நன்றாக காய்ந்த பின் குளிக்க வேண்டும்.மண் குளியலின் போது கண்டிப்பாக சோப்பு, ஷாம்பு வகைகள், மற்றும் சீகைக்காய் உபயோகித்தல் கூடாது.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்;
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நோய்களை குணப்படுத்த இறைவன் போதுமானவன்
|